பாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

8

நாம் தமிழர் கட்சி பாளை தொகுதி சார்பாக கிளை 105 ல் கிளை பொறுப்பாளர் யுவராஜா தலைமையில் சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை (27/06/2021) மற்றும் 04/07/2021 ஞாயிறன்று பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டது. இதில் 105வது கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு களப்பணியாற்றினர்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
தகவல் தொழில்நுட்பப்பாசறை-பாளை
9788388136 / 8667280665

 

முந்தைய செய்திவிளாத்திகுளம் தொகுதி அடிப்படை வசதி கோரி மனு கொடுத்தல்
அடுத்த செய்திகிருட்டிணகிரி மாவட்டம் விதைபந்து விதைக்கும் திருவிழா