சிவகாசி தொகுதி மரம் நடும் நிகழ்வு

12

சிவகாசி தொகுதியில்   ஜுலை 04, 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் கீழ்க்கண்ட பகுதியில்  தொகுதி உறவுகளால் மரம் நடும் நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு

நேருஜீ நகர் (ஆனையூர் ஊராட்சி) – சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
+91 9159139098

 

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி பின் தங்கிய குடும்பத்திற்கு மளிகை மற்றும் காய்கறிகள் வழங்குதல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்