கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

42

வேலூர் மாவட்டம் கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி கீ வ குப்பம் வடக்கு ஒன்றியம் காளாம்பட்டு கிராமத்தில் உள்ள கணாற்றின் இரு கரைகளிலும் பனை விதை நடும் நிகழ்வு தொகுதி இணைச் செயலாளர் ர. வைகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை ம.ரவி , ஜெகநாதன், மற்றும் கார்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இதில் பிரகாஷ், அஜித், பிரவீன், பிரீத்தீவிராஜ், சஞ்சீவ், சந்தோஷ், பரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 90ஆவது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்வு