கிணத்துக்கடவு தொகுதி கொரொனா நிவாரணம் வழங்குதல்

42

கிணத்துக்கடவு தொகுதியில் இன்று,
கிணத்துக்கடவு பகுதி மற்றும் ஒத்தகால்மண்டபம் பூங்கா நகர் பகுதிகளில் உதவி கோரிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.

களபணியாற்றிய உறவுகள்::

உமா ஜெகதீஷ்
சீனிவாசன்
சேக் அப்துல்லா
ரூபன்
கதிர் பிரபாகரன்
கார்த்திக் ராஜா
அருளானந்தம்
கெளதம்
தங்கவேல்

அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌾🌷

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்