காஞ்சிபுரம் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

14

25/07/2021- அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் உள்ள படுநெல்லி கிராமத்தில் தேர்தலுக்காக அகற்றப்பட்ட புலிக்கொடி அன்று (25/07/2021)திரும்ப ஏற்றப்பட்டது இதில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள்,வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஅரூர் தொகுதி மரக்கன்று நடப்பட்டது
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்