நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, 27.06.2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகரம் வடக்கில் 12-வது வட்டத்திற்குட்பட்ட ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளியில் 2021-2022 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், தலைமையாசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒட்டுபுரைத்தெரு நாம் தமிழர் உறவுகள் சேர்ந்து பள்ளி வளாகத்தில் புல் புதர்களை அகற்றி முழுவதுமாக துய்மை செய்தனர்.