விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.

32

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பதினாறாம் நாள் களப்பணி. அசோக்நகர் 11,12,வது நிழற்சாலைகளில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவாக பருப்பு சாதம் வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு பேருதவி புரிந்த அண்ணன் ராசராசன் அவர்களை வாழ்த்துகிறோம்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல் நிகழ்வு
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்