குளச்சல் தொகுதி மது விற்பனைக்கு எதிராக பதாகை ஏந்திய போராட்டம்

25

கொரோனா பெருந்தொற்று பல்லாயிரக்கணக்கான மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கையில் மதுக்கடைகளை திறந்து கொரோனாவையும் பரப்பி வருமானமின்றி தவிக்கும் குடும்பங்களின் வருவாயை உறிஞ்சி குடும்பங்களை சீரழிக்கும் மதுபானக்கடைகளை அரசே திறப்பதை கண்டித்து குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 19/06/2021 (சனிக்கிழமை)
அன்று வீடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு மதுபானகடைகள் திறப்பை கண்டிக்கும் விதமாக பதாகை ஏந்தி
எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்டம் குளச்சல் தொகுதி தொழில்நுட்ப பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி அவதூறு பரப்பும் நபர் மீது வழக்கு தொடுக்க வேண்டி மனு கொடுத்தல்
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்