01.06.2021
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி ,பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியம் ,எருக்கம்பட்டு ஊராட்சியில் ,தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க ,மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இவன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
பிரியன்
8825533452