முகப்பு கட்சி செய்திகள்

ஆற்காடு சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் பணி

107

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட அல்லாளச்சேரி ஊராட்சி ஏரிக்கரையில் 20 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன

நிகழ்வை ஒருங்கிணைத்த ஆற்காடு தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் அவர்களுக்கு மற்றும் உடன் களப்பணி ஆற்றிய தம்பிகளுக்கும்

ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

 

முந்தைய செய்திஆவடி சட்டமன்ற தொகுதி கொரோனா நிவாரண உதவி
அடுத்த செய்திகுன்னம் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை நிகழ்வு