நாகர்கோவில் தொகுதி -குறுங்காடு அமைத்தல்

160
20.06.2021 ஞாயிற்றுக்கிழமை, ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதல்படி வருங்கால தலைமுறையினரின் செழுமையான வாழ்வு வேண்டி, குறுங்காடு அமைப்பதில் நாகர்கோவில் தொகுதி- சுற்றுச்சூழல் பாசறை சார்பாக “சின்னக் கலைவாணர் விவேக் குறுங்காடு” எனும் பெயரில் நாகர்கோவில் மாநகரம் வடக்கில் 12-வது வட்டத்திற்குட்பட்ட  ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளியில் முதற்கட்டமாக புல் புதர்களை அகற்றி குறுங்காடு வளர்த்திட ஏதுவாக செவ்வகக் குழி வெட்டப்பட்டு புல் மற்றும் காய்கறி கழிவுகள் கொண்டு வளர்தளம் அமைக்கப்பட்டது.
முந்தைய செய்திசுற்றறிக்கை: நீட் தேர்வுமுறை குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்கும் நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்புவது தொடர்பாக
அடுத்த செய்திசோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்