கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் ஆணைக்குட்டம் அணையை பார்வையிடும் நிகழ்வு ஜுன் 20, 2021 ஞாயிற்றுக்கிழமை சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வு 1
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
1. அதிவீரன்பட்டி (சுக்கிரவார்பட்டி ஊராட்சி) – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்வு 2
ஆணைக்குட்டம் அணையை பார்வையிடும் நிகழ்வு
ஆணைக்குட்டம் அணையில் ஷட்டர் பழுதால் கடந்த 35 ஆண்டுகளாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வலியுறுத்தி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அணையை நேரடியாக பார்வையிட்டு கள ஆய்வில் ஈடுபட்டனர்.
+91 9159139098
#NTK #NTK4TN #Sivakasi #NaamTamilarKatchi #NaamTamizhar #Volunteers