பெருந்துறை தொகுதி மரக்கன்று நடுதல்

8

முழு ஊரடங்கு நாளான 25 4 2021 அன்று இளம் தளிர்களின் ஆதரவோடு திரு விவேக் அவர்களின் நினைவாக இரண்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மரக்கன்று நடவு செய்வது எப்படி என்பதையும் அதன் பயனையும் இளந்தளிர்களுக்கு விளக்கி எடுத்துரைக்கப்பட்டது நிகழ்வு முன்னெடுப்பு சி லோகநாதன் தொகுதிச் செயலாளர் 9994988302

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி புதிய உறுப்பினர்கள் அறிமுக கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஆவடி தொகுதி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு