காஞ்சிபுரம் தொகுதி – தை பூச திருவிழா அன்னதானம் வழங்குதல்

103

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28/01/2021 அன்று முப்பாட்டன் முருகனுக்கு தை பூசம் பெருவிழா நடைபெற்றது இந்நிகழ்வில் அன்னதானம்

மற்றும் பொது மக்களுக்கு விவசாயி சின்னம் பொறித்த சட்டை பை மாத காட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஊரடங்கு காலத்தில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, அத்தியாவசியக் கடைகளின் பணிநேரத்தைப் பாதியாகக் குறைத்து அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திசேப்பாக்கம் திருவல்லிக்கேணி -உறுப்பினர் சேர்க்கை முகாம்