கன்னியாகுமரி தொகுதி பேரூராட்சி கலந்தாய்வு

30

தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்💐*
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி, அகஸ்தீஸவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி பேரூராட்சி கலந்தாய்வு  18-04-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகில், வைத்து பேரூராட்சி கலந்தாய்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 

முந்தைய செய்திகன்னியாகுமரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திநிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் கொரோனாவுக்கு எதிரான போரில் களப்பலியான மருத்துவர் சண்முகப்பிரியாவின் ஈகத்தை எண்ணி மெய்சிலிர்க்கிறேன்! – சீமான்