03.05.2021 அன்று புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முள்ளூர் ஊராட்சியில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கட்சி செய்திகள்
- புதுக்கோட்டை
- கொரோனா துயர்துடைப்புப் பணிகள்
- புதுக்கோட்டை மாவட்டம்