தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

292

 

க.எண்: 2021040148

நாள்: 15.04.2021

தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

அம்பத்தூர் தொகுதித் தலைவராக இருந்த ஜா.மார்ட்டின் (01332487045) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு த.இராஜமோகன்(01332995175) அவர்கள் புதிய தொகுதித் தலைவராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று அம்பத்தூர் தொகுதிப் பொருளாளராக இருந்த க.செல்வின் ஜோஸ்(01332558349) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு இரா.ஜெயபிரகாஷ் (12549071609) அவர்கள் புதிய தொகுதிப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி 

 

முந்தைய செய்திகொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் இச்சூழலில் நம்மை நாமே தற்காத்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்! – சீமான்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை