திருப்பூர் வடக்கு தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்குதல்

262
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  15 வேலம்பாளையம் பகுதியில்  19.04.2021 அன்று பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கப்பட்டது
முந்தைய செய்திஇலங்கை பேரினவாத அரசின் மதத்தீவிரவாத நடவடிக்கைகளை உலக நாடுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி