பெருந்துறை தொகுதி – தேர்தல் பரப்புரை

252

பெருந்துறை தொகுதி ஊத்துக்குளி தெற்கு ஒன்றியம் மொரட்டுப் பாளையம் பகுதியில் வேட்பாளர் தேர்தல் பரப்புரை 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. களத்தில் நமது வெற்றி வேட்பாளர் திரு சி.லோகநாதன் மற்றும் புலிகள். களப்பணி ஆற்றிய தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

 

முந்தைய செய்திஅறந்தாங்கி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்தி சிவகாசி தொகுதி – கலந்தாய்வு நிகழ்வு