தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பொறியாளர் தேர்வினை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
தமிழக இளைஞர்களின் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க தமிழக அரசு உரிய அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!
http://bit.ly/3p6ajlH



