திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, குடில் அமைத்து நன்பகல் உணவு வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் திரு செந்தில் குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு பிரபு, செயலாளர் திரு பசுபதி, பொருளாளர் திரு பார்த்திபன் மற்றும் திருவள்ளூர் தொகுதி பொறுப்பாளர்கள், திருத்தணி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்