திருச்செந்தூர் – அடைக்கலாபுரத்தில் தெருமுனைக்கூட்டம்

73

திருச்செந்தூர் – அடைக்கலாபுரம் பகுதியில் இன்று மாலை 5:30 மணி முதல் 8:30 மணிவரை 5 இடங்களில் தெருமுனை பரப்புரை, வேட்பாளர் அறிமுகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது! பரப்புரையில் தமிழ் மக்களிடம் மிகப்பெரும் ஆதரவைக் காண முடிந்தது! வெல்வோம் எனும் நம்பிக்கை தழைக்கிறது!

 

முந்தைய செய்திஓசூர் தொகுதி – கர்நாடகாவில் உள்ள தமிழர் பகுதிகளை மீட்ககோரி கட்டண ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருவல்லிக்கேணி பகுதி – கலந்தாய்வு கூட்டம்