ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் 29/01/2021 அன்று ஈழத் தாயகத்தில் நம் உயிர் சொந்தங்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அதைப் பார்க்க, கேட்க சகிக்காமல் தடுக்க முடியவில்லையே என்கிற தவிப்பில் தன் உள்ளத்தில் எரிந்த கோவ நெருப்பைத் தன் உடலிலே கொட்டியவன்.ஈகி முத்துக்குமார் க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்