5 – 02 – 2021 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி திருக்கருக்காவூரில் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் பெருந்தமிழர் ந.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு ஒன்றியம் கட்டமைப்பு மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.