தலைமை அறிவிப்பு: செய்யூர் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

197

 

க.எண்: 2021010047

நாள்: 30.01.2021

தலைமை அறிவிப்பு: செய்யூர் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதியைச் சேர்ந்த ஏ.கிருபாகரன் (11277663943, தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதொகுப்பூதிய பணியாளர்களாக உள்ள செவிலியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருப்பத்தூர்  தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்