பொன்னேரி தொகுதி – வள்ளுவருக்கு புகழ் வணக்கம்.

33

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மணலி புதுநகரில் உலகிற்கு ஈரடியில் பொதுமறை தந்த நம்பெரும்பாட்டன் திருவள்ளுவர் திருஉருவத்திற்கு புகழ்வணக்கத்துடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.

வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644

 

முந்தைய செய்திகீ வ குப்பம் தொகுதி – பொங்கல் விழா
அடுத்த செய்திவிராலிமலை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு