திருப்பத்தூர் தொகுதி – சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க மனு

33

திருப்பத்தூர் தொகுதியின்  சார்பாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க கோரியும் ,நெகிழி (plastic) குப்பைகளை எரிப்பதை தடுக்க கோரியும் 12.01.2021 அன்று மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சியும்  மாவட்ட நிர்வாகதோடு இணைந்து செயல்படுவோம் என்ற உறுதி அளிக்கப்பட்டது

 

முந்தைய செய்திஎல்லைப்பகுதிகளில் கன்னட இனவெறியர்கள் அத்துமீறி நுழைந்து பெயர்ப்பலகைகளிலுள்ள தமிழெழுத்துக்களை அழித்தால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதி- பாசறை, பகுதி, வட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்