சிவகாசி தொகுதி – வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

25

மொழிப் போரில் ஈடுபட்டு தமிழ் மொழிக்காக போராடி தன் உயிரை தீக்கிரையாக்கிய மாவீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஜனவரி 25, 2021 மாலை 6 மணியளவில் சிவகாசி தொகுதி அலுவலகத்தில்   நாம் தமிழர் கட்சி உறவுகளால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

+91 79040 13811

 

முந்தைய செய்திபல்லாவரம் தொகுதி – சிறந்த களப்பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா
அடுத்த செய்திசிவகாசி தொகுதி – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு