கம்பம் தொகுதி – மணல் லாரி சிறைபிடிப்பு

85
கம்பம் தொகுதி கோம்பை பேரூரில்  26.12.2020 அன்று (விவசாயிகளின்

கோரிக்கையை ஏற்று) முறைகேடாக விளைநிலங்களில் மணல் அள்ளிய வாகனங்களை  நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்தனர்
முந்தைய செய்திஆலந்தூர் தொகுதி – ஐயா கக்கன் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திநத்தம் தொகுதி – கொடி ஏற்றும் விழா