நத்தம் சட்டமன்றத் தொகுதி விராலி பட்டியில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

15

திண்டுக்கல் நத்தம் சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான தவசி மேடைக்கு உட்பட்ட விராலி பட்டியில் 13/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் புதிதாக நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிருவிதாங்கோடு – சட்டமன்ற தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திசெய்யூர் தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்.