செய்யூர் தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்.

47

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக,ஞாயிற்றுக்கிழமை (13-12-20) காலை 10:00 மணிக்கு செய்யூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கண்டன உரையாற்றினார்.

முந்தைய செய்திநத்தம் சட்டமன்றத் தொகுதி விராலி பட்டியில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
அடுத்த செய்திசெஞ்சி தொகுதி – தலைமை அலுவலகம் திறப்பு விழா