திக்கணங்கோடு – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி

16

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

 

முந்தைய செய்திகப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபொன்மனை பேரூர் – பொறுப்பாளர் தேர்வு கலந்தாய்வு