தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

324

க.எண்: 202012531

நாள்: 24.12.2020

தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகள்)

தலைவர்             –  கு.உமாமகேஸ்‌வரன்              – 17612150394

செயலாளர்           –  இரா.ஏழுமலை                      – 02309870312

பொருளாளர்          –  அ.சுரேஷ்                    – 02174662203

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மாதவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகாலாப்பட்டு – தேர்தல் முன்னோட்ட கலந்தாய்வு