பத்மநாபபுரம் தொகுதி – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி

46

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில்  (29-11-2020 ) அன்று  காலை முதல் இரவு வரை அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி – குளம் சுத்தம் செய்யும் பணி
அடுத்த செய்திவேலூர் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் விழா