திருப்பூர் வடக்கு தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா-குடி தண்ணீர் தொட்டி திறப்பு

93

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவில், பாண்டியன் நகர் குமரன் காலனியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடி தண்ணீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டது மேலும் திருப்பூர் வடக்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில்  இனிப்பு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதாராபுரம் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு -மாவீரர் நாள் நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்