புதிய வேளாண் மசோதா சட்டத்தை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும், டில்லி விவசாயிகளின் போராட்டத்திற்க்கு ஆதரவாகவும் நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் உறவுகள் திரளாகக் கலந்து கொண்ட இப்போராட்டம் பேரெழுச்சியோடு நடைபெற்றது.