நாசரேத்தில் சேதமடைந்த சாலைகளை செப்பனிட திருச்செந்தூர் உதவி கோட்ட செயற்பொறியாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதியளித்துள்ளார்.
நாசரேத்தில் சேதமடைந்த சாலைகளை செப்பனிட திருச்செந்தூர் உதவி கோட்ட செயற்பொறியாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதியளித்துள்ளார்.