சிதம்பரம் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

39

தமிழினத்தின் ஒப்பற்ற அறிஞர் இயற்கை விஞ்ஞானி ஐயா *கோ.நம்மாழ்வார்* அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு சிதம்பரம் தொகுதி அலுவலகத்தில் நமது உறவுகளின் பங்களிப்போடு நடைபெற்றது.

முந்தைய செய்திபுதுச்சேரி – நம்மாழ்வார் நினைவுநாள் மரம் நடும் விழா
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: தென் சென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்