இலால்குடி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் நினைவுநாள் அனுசரிப்பு

41

25-12-2020 அன்று தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவு நாள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி சட்டமன்ற தொகுதி, இலால்குடி தெற்கு ஒன்றியம், தண்ணீர்ப்பந்தல் பகுதியில், வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

 

முந்தைய செய்திகீ.வ.குப்பம் தொகுதி – மரக்கன்று நடும் விழா
அடுத்த செய்திகடலூர் – சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது