அறிவிப்பு: சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – 2019
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்
வருகின்ற மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ளார், அதன் விவரம் பின்வருமாறு,
1. சூலூர் | – வழக்கறிஞர் வெ.விஜயராகவன் |
2. அரவக்குறிச்சி | – ப.கா.செல்வம் |
3. திருப்பரங்குன்றம் | – இரா.ரேவதி |
4. ஓட்டப்பிடாரம் (தனி) | – மு.அகல்யா |