27.11.2020 வெள்ளி அன்று தாயக விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்கள் நினைவாக இலால்குடி தொகுதியில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திரு இரா.பிரபு அவர்களின் தலைமையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
27.11.2020 வெள்ளி அன்று தாயக விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்கள் நினைவாக இலால்குடி தொகுதியில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திரு இரா.பிரபு அவர்களின் தலைமையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.