இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் (14-12-2020) திங்கட்கிழமை அன்று வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணி,வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது மற்றும் கிளை பொறுப்புகள் நியமிக்கப்பட்டது. இந்த இந்த கலந்தாய்வில் தொகுதி, நகரம் மற்றும் நகர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
முகப்பு கட்சி செய்திகள்