பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம் கொடி ஏற்றும் விழா
40
08-11-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, அதைத்தொடர்ந்து கமுகம்சேந்தங்குடி ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா ஏற்றப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! 31 ஆண்டுகால நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பிறகு என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்கள் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. காலதாமதமாக வழங்கப்பட்ட போதிலும், கிடைத்துள்ள...