ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி சார்பாக புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64வது நினைவுநாளை முன்னிட்டு (06/12/2020) அன்று
ஜெயங்கொண்டம் நகரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் நீல.மகாலிங்கம் முன்னிலையில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மற்றும் தொகுதி பொறுப்பாளர் மற்றும் கட்சி உறவுகள் பங்கேற்றனர்.
![](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2020/12/IMG-20201206-WA0072.jpg?resize=696%2C313&ssl=1)
![](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2020/12/IMG-20201206-WA0057.jpg?resize=696%2C313&ssl=1)
![](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2020/12/IMG-20201206-WA0071.jpg?resize=696%2C392&ssl=1)