செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சியில் மாவீரர்கள் நாள் அனுசரிக்கப்பட்டது. மற்றும் சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி கிராமத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! 31 ஆண்டுகால நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பிறகு என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்கள் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. காலதாமதமாக வழங்கப்பட்ட போதிலும், கிடைத்துள்ள...