இராணிப்பேட்டை தொகுதி-புலி கொடி ஏற்றும் நிகழ்வு

39

இராணிப்பேட்டை தொகுதி – ஆற்காடு வடக்கு ஒன்றியம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

 

முந்தைய செய்திகுளித்தலை தொகுதி – தியாகச் செம்மல் திலீபன் நினைவேந்தல்
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்