மதுரை வடக்கு – தமிழ்நாட்டுக் கொடி ஏற்றும் நிகழ்வு

34

மதுரை வடக்கு தொகுதி  சார்பாக நவம்பர் 1 தமிழ்நாடு நாள் பெருவிழாவை  முன்னிட்டு தலைமை அலுவலகத்தில் (பாண்டியன் குடில்) மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றிக்குமரன் அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது, மேலும் தமிழ்தேசிய போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மாள் அவர்களுக்கு கண்ணீர் வணக்கமும் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திஆவடி தொகுதி – காந்தி சிலை அருகே புலிக்கொடி ஏற்றப்பட்டது
அடுத்த செய்திஆவடி – ஜே.பி எஸ்டேட் ஆதிபராசக்தி கோவில் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டு