தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சார்பில் குருதி கொடை நிகழ்வு 22/11/2020 ஞாயிறு அன்று நடைபெற்றது. பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் பெருந்திரளாக வந்து குருதிக்கொடை வழங்கினர்.
தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சார்பில் குருதி கொடை நிகழ்வு 22/11/2020 ஞாயிறு அன்று நடைபெற்றது. பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் பெருந்திரளாக வந்து குருதிக்கொடை வழங்கினர்.