பெரம்பலூர் தொகுதி – பனை நடும் விழா

34

தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் தொகுதி தலைவர் தியாகராஜன் அவர்களின் சிறப்பான முன்னெடுப்பில் கோவில் கரை ஓரங்களில் பனை விதைகள் விதைக்கப்பபட்டன.

 

முந்தைய செய்திதிருவாடானைத் தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை