கன்னியாகுமரி மாவட்டம் – காவல் துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

22

கப்பியறை பேரூரை சேர்ந்த ஐயா தேவசகாயம் அவர்களை தாக்கிய குண்டர்களை இதுவரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திமதுரை மத்திய தொகுதி் – மாவீரர்கள் நாள் நிகழ்வு
அடுத்த செய்திகாரைக்குடி தொகுதி – ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்